சென்னையில் சாலையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கொசு வலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல் கட்டமாக சாலை ஓரத்தில் வசித்து வரும் மக்களுக்கும், நீர்நிலைப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கும் கொசு வலைகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பத்து நாட்களாக சென்னையில் தொடர் மழை பெய்து வந்தாலும் மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றார்கள். இதனால் எந்த பகுதியிலும் மழை நீர் தேக்கம் இல்லாத சூழலே … Continue reading சென்னையில் சாலையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed